அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)

Australian Tamil Literary & Arts Society (Inc) 

திரு,திருமதி,செல்வி,கலாநிதி..............................................................

அன்புடையீர் வணக்கம்,

அனுபவ பகிர்வு

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் இரண்டாவது “அனுபவ பகிர்வு நிகழ்ச்சியும்; கலந்துரையாடலும்” ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விலும் தேநீர் விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

முதலவது அமர்வு: அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள்

மரபு, அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலிய முரசு, தமிழ் உலகம், உதயம் ஆகிய இதழ்களின் ஆசிரியர்கள் உரைநிகழ்த்துவர்.

இரண்டவது அமர்வு: நுண்கலைகளில் கேக் அலங்காரம்

கண்காட்சியும் கருத்துரையும்
திருமதி சாந்தா ஜெயராஜ் உரையாற்றுவார்

நடைபெறும் இடம்:

Spectrum Immigration Services (SIS) மண்டபம்


59 A , Roseberry Avenue, Preston 3072

திகதி: 15-08-2010 ஞாயிற்றுக்கிழமை

காலம்: மாலை 3-00 மணி முதல் மாலை 6 மணிவரையில்

மேலதிக விபரங்களுக்கு:

திருமதி அருண்.விஜயராணி  திரு.சண்முகம் சந்திரன்     திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தலைவர்-(03) 9499 7176                     செயலாளர்-(03) 9404 2459           நிதிச்செயலாளர் (03) 9799 8493

No comments: