தெய்வத்திரு
நவரட்ணம் சுப்பிரமணியம்
யாழ்,
அனலை தீவை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகவும் கொண்டிருந்த
தெய்வத்திரு. நவரட்ணம் சுப்பிரமணியம்
(Founder NAVA Electronics & Nartchi
Enterprise)
அவர்கள்
19-04-2023 அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்ற
சுப்பிரமணியம் - சிவகாமி தம்பதியரின்
அன்பு மகனும்,
காலம் சென்ற திரு, திருமதி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு
மருமகனும், மகாலட்சுமியின் பாசமிகு கணவரும், காலம்
சென்ற செல்வரட்ணம், பராசக்தி , மற்றும் சரோஜினிதேவி
ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
நவநீதன் , நவசீலன்
,தட்சினி , தருமினி, சங்கீதா ,நவதீபன் நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
மதிவதனா, பூமகள், ரவிகணேஷ் ,முகுந்தன் ,
அருணன், மது , சசிக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அனுஜன், அஜித்தன், அபிஷன், வைஷ்ணவி, கிருஷ்ணவி, விஷாலி, சஹானா, அபிநயா, அரன், சனுக், ஆயுஷ்மான், ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25/04/2023
செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மெல்பனில்
Fawkner Memorial Park, Hadfield VIC 3046 இல்
இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் - தொடர்புகளுக்கு
நீதன் +61412588375 ---- சங்கீதா +61403498329
No comments:
Post a Comment