மரண அறிவித்தல்

 

திரு. கணேசராசா சுப்பிரமணியம் 



யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் இலங்கை பிரதி சுங்க ஆணையாளர் திரு. கணேசராசா சுப்பிரமணியம் அவர்கள் 21.04.2022 அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார் காலம்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா ஆகியோரின் அன்பு மகனும்,

காலம்சென்ற செல்லையா, மஹேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

அற்புதம் அவர்களின் அன்புக் கணவரும், 

சிறீதரன் (Auburn) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, குலசேகரம்(யாழ்ப்பாணம்), திருஞானசம்பந்தர்(கனடா), மகேஸ்வரி(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், ராசமலர்(யாழ்ப்பாணம்), தவமணி(கனடா), மகாலிங்கம்(Sydney), காலஞ்சென்ற தவமணி(மலேசியா), இராமநாதன்(லண்டன்), காலஞ்சென்ற Dr. பத்மநாதன்(லண்டன்), மனோன்மணி(Sydney), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள் ஆனந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,

Dr.ஜெய்சன், Dr.மயூரன், கிரன் ஆகியோரின் ஆசைப்  பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகளும், தகனமும் செவ்வாய்க்கிழமை 26.04.2022 அன்று மதியம் 12.30 மணியிலிருந்து  3.30 மணிவரை

 

South Chapel,

Rookwood Crematorium, Memorial Avenue,

Rookwood NSW 2141 ல் நடைபெறும்.

தகவல்: சிறீதரன் (மகன்) 0448 441 346

வீட்டு முகவரி: 34 Susan Street, Auburn, NSW 2144

No comments: