மரண அறிவித்தல்

.
திரு. வெற்றிவேலு சிதம்பரநடராஜா 


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேலு சிதம்பரநடராஜா அவர்கள் 9.06.2019 அன்று சிட்னியில் காலமானார். அன்னார் புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்ற வெற்றிவேலு, சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற குணவர்த்தனம், பொன்னம்மா தம்பதியினரின் ஆசை மருமகனும், கதிரவேலுப்பிள்ளை(சிட்னி), சத்தியபாமா(சிட்னி), ருக்குமணி(கனடா), காலம்சென்றவர்களான சாவித்திரி, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சுபத்திராவின் அருமைக் கணவனும், யாழினி (சிட்னி), வெற்றிக்குமரன் (சிட்னி), உஷாந்தினி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அரவிந்தன், ருமணா, பிரஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் அக்க்ஷரா, அக்கிரா, நோவா, Zivah ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை 12.06.2019 அன்று Rookwood மயானம், south chapelஇல் காலை 11.30 மணியிலிருந்து 2.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியைகளைத் தொடர்ந்து தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்
வெற்றிக்குமரன்
-->
0422 280 599



1 comment:

Anonymous said...

Simply wanna say that this is extremely helpful, Thanks for taking your time to write this.