மெல்பனில் முருகபூபதிக்கு மணிவிழா


.
சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான திரு. லெட்சுமணன் முருகபூபதியின் மணிவிழாவை முன்னிட்டு அவர் அங்கம் வகிக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆகியன இணைந்து அவரது சேவைகளை பாராட்டும் முகமாக எதிர்வரும் 31-07-2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடல் நிகழ்ச்;சியை ஒழுங்கு செய்துள்ளன.

நடைபெறும் இடம்:

Mulgrave Community Centre


355 Wellington Road, Mulgrave


காலம் மாலை 6.30 மணி

இந் நிகழ்ச்;சியில் பேராசிரியர் அமீர் அலி, கலாநிதி லயனல் போபகே, சட்டத்தரணி செ. ரவீந்திரன் திரு எஸ். கொர்னேலியஸ் ஆகியோரும் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ள அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றுவார்கள்.

மேலதிக விபரங்களுக்கு:

திருமதி அருண்.விஜயராணி 94997176

திரு சண்முகம் சந்திரன் 0432633033

நொயல் நடேசன் 0411606767

No comments: