மெல்பனில் பேராசிரியர் சிவத்தம்பிக்கு இரங்கல் கூட்டம்


.


 மறைந்த தமிழ் அறிஞரும் இலக்கிய விமர்சகருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் இரங்கல் கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில்
    Preston  Spectrum  Immigration  Services  மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா கிளை ஒழுங்கு செய்துள்ளது.
     பேராசிரியரின் நண்பர்களும் எழுத்தாளர்களும் இந்நிகழ்வில் இரங்கல் உரையாற்றுவர்.

மேலதிக விபரங்களுக்கு: லெ. முருகபூபதி (03) 9308 1484,  04166 25766


No comments: