- சங்கர சுப்பிரமணியன்.
"நல்ல பொண்ணும்மா அது. எந்த படு
வச்சுகெடுத்துட்டானாம். தற்கொலை
பிரேதபரிசோதனைசெஞ்சாங்களாம். அப்
தெரிஞ்சுதாம் அந்த பொண்ணு இரண்டு மாதம்
கர்ப்பங்கறது"
அம்மாவும் தங்கையும் அடுத்த அறை
பேசியது என்காதில் விழுந்தது. எ
ஊமையாய் அழத்தான் முடிந்தது. அநியாயமாய் ஒரு
பெண்ணைக் கெடுத்து அவள் சாவுக்கும் காரணமாகி
விட்டோமே என்று நானே என்னை வெறுக்க
ஆரம்பித்தேன். தற்கொலை செய்யலா
எண்ணம் எழ என் நண்பன் மதிவாணனி
மதிவாணனும் நானும் சிறு வயதிலி
நெருங்கிய நண்பர்கள். ஆரம்பப் பள்ளி முதல்
வரை ஒன்றாகவேபடித்தோம். அவன் வீ
மற்றும் ஜானுவின் சிநேகிதி வீடு எல்லாம் சிவாஜி
நகர் சிவன்செட்டி கார்டன் தெருவில் அருகருகே
இருந்தன. மூன்று குடும்பங்களுமே உறவினர்கள்
போல் பழகி வந்தோம்.
வருடங்கள் உருண்டோடின. எதிலும்
பிடிப்பில்லாமல் பித்து பிடித்தவன் போல் இருந்த
என்னைப் பற்றி எனதுபெற்றோர் ஒன்
திருமணம் செய்து வைத்தால்சரியா
நாள் வீட்டுக்கு வந்த மதிவாணன்,
"சிவா! நான் ஆஸ்திரேலியா போகலா
வருகிறேன். நீயும் வருகிறாயா?"
அப்போது அருகிலிருந்த அப்பா,
"மதி! அவனை எதுக்கு கேட்டுக்கி
அப்படியாவது எங்காவது கூட்டிட்டு போ. அப்படி
இவனுக்கு வாழ்க்கையில ஏதாவது பி
பாக்கலாம். எப்படிசுறுசுறுப்பா
இப்படி நடை பிணம் போலஆயிட்டானே"
சொல்லி கண்ணீர் வடித்தவர்,
"நாங்கள் மனதால் கூட யாருக்கும் தீங்கு எ
கிடையாதே. அப்படி இருக்க இவ்
துன்பத்தை இந்த பாழாய்ப்போன கடவு
வேடிக்கை பார்க்கிறாரே?" என்று
வயதான என் பெற்றோருக்கு கொஞ்சமா
சம்மதித்தேன்.அதிலும் அவர்கள் எ
அளவுக்கு நான்மாறிவிடவில்லை என்
அவர்கள் படும் வேதனையை குறைக்க அவர்கள்
பார்வையில் இருந்து வெகுதூரம் செ
நல்லது என்று உணர்ந்த நான் மதி
மேற்கொண்டு எடுக்க வேண்டிய மு
எடுக்குமாறு சொன்னேன்.
நான் அப்படிச் சொன்னதும் அப்பா
கொஞ்சம் நிம்மதியையும் ஒரு மாற்றத்தையு
என்னால் காண முடிந்தது. அப்பா ஆ
போல் இரண்டு வருடங்களுக்கு முன்
ஆஸ்திரேலியாவுக்கு இருவரும் ஒன்
கடந்த மாதம் மதிவாணனின் மாமனார்
மகளையும்மருமகனையும் பார்க்க வந்
நேற்று காலை மதியும்அவன் மாமனா
மாமனாரின் தூரத்து உறவினர் ஒருவரைப் பார்க்க
சிட்னி சென்றனர். மாமியாரும் மனை
இருப்பதால் அவர்களைக் கவனித்து
என்னிடம் சொல்லி விட்டுச் சென்
நேற்று இரவு எட்டு மணியளவில் என் வீட்டு
தொலைபேசிஅலறியது. வேகமாகச் சென்
"ஹலோ" சிவா பேசுறேன்.
"தம்பி சிவா, இங்க என் மக சிவகா
No comments:
Post a Comment