அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary and Arts Society – ATLAS) வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மெய்நிகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் திருமதி
சகுந்தலா கணநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர் டொக்டர் நடேசன் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர்
திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்.
காப்பாளர் : கவிஞர் இ.
அம்பிகைபாகர்.
தலைவர்: திரு. கிறிஸ்டி
நல்லரெத்தினம்.
துணைத்தலைவர்கள் : சட்டத்தரணி
( திருமதி ) மரியம் நளிமுடீன் – திரு. ஐங்கரன்
விக்னேஸ்வரா.
செயலாளர்: திரு. லெ. முருகபூபதி
துணைச்செயலாளர்: டொக்டர்
நடேசன்.
நிதிச்செயலாளர்: திருமதி
சிவமலர் சபேசன்.
துணை நிதிச்செயலாளர் :
திருமதி தேவகி கருணாகரன்.
செயற்குழு உறுப்பினர்கள்:
திருமதி சகுந்தலா கணநாதன்.
சட்டத்தரணி – திரு. பாடும்மீன்
சு. ஶ்ரீகந்தராசா
கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர்.
திரு. இப்ரகீம் ரஃபீக்.
திருமதி ஆழியாள் மதுபாஷினி
ரகுபதி.
திரு. சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment