சிலப்பதிகார பேச்சுப் போட்டியில் தங்கபதக்கம் பெற்றவர்கள்

.

அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைமன்றம் நடாத்திய சிலப்பதிகார பேச்சுப் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு சிலப்பதிகார மகாநாட்டு மேடையில் வைத்து தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது . மூவரும் போட்டியில்   பேசிய பேச்சுக்களை மீண்டும் அறிஞர்கள் முன்பாக பேசிக்காட்டி பலத்த பாராட்டை பெற்றுக்கொண்டார்கள்


முதலிடம் எடுத்து தங்கபதக்கம் வென்றவர்கள்
கீழ்ப்பிரிவு - செல்வன் .டேவேஷ் நந்தகுமார்
மத்தியபிரிவு - தேசினி கேதீஸ்வரன்
மேற்பிரிவு - மீரா தயாபரன்

















No comments: