மரண அறிவித்தல்

.திருமதி பத்மாவதி அருமைநாயகம்


ஆதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி பத்மாவதி அருமைநாயகம்  07. 05. 2019, செவ்வாய்க்கிழமை  சிவபதமடைந்தார்.  

இவர் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அருமைநாயகம் அவர்களின் ஆருயிர்ப் பாரியாரும், 
காலஞ்சென்ற ஆதிமயிலிட்டி பொன் சுப்பிரமணியம் - தங்கமுத்துப்பிள்ளை  தம்பதிகளின் மூத்த மகளும், 
காலஞ்சென்ற கருகம்பனை முதலித்தம்பி சங்கரபிள்ளை - பூதாத்தைப்பிள்ளை  சங்கரபிள்ளை தம்பதிகளின் மருமகளும், 

கேதாரகெளரி (சிட்னி), அருந்ததி ரமணி (சிட்னி), தயானந்தன் (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

சிவபாலகன் (சிட்னி), ரெவர் கிறிஸ்டி டேவிட் (சிட்னி), சுசித்ரா (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாமிலா, கௌசல்யா, Dr. தர்ஷிகா, நிரோஷா, நிஷேவிதா, வித்யா  ஆகியோரின் அருமைப் பாட்டியும், 
மற்றும் சதீஷ், ஶ்ரீசியாமளாங்கன், குஷால் ஆகியோரின் அன்பு பாட்டியும் 

காலஞ்சென்ற  கருணாவதி, பொன்மயிலைநாதன் (சிட்னி), காலஞ்சென்ற அருணகிரிநாதன், 
திருப்பரங்கிரிநாதன்(உடுப்பிட்டி), Dr. சிவலோகநாதன் (USA), சுசீலாவதி (கொழும்பு) ஆகியோரின் 
பாசமிகு சகோதரியும்,  

ஷரேயா, சச்சின், த்ருவி, நிஷாரா , சமாரா, ஆகியோரின்  பூட்டியும்   ஆவார். 

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 11. 05. 2019 காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கமிலியா மலர்ச்சாலை, மக்குவாரி பார்க்கில் (Camellia Chapel, Macquarie Park, NSW) வைக்கப்பட்டு, 10.30 மணி முதல் 12.30 மணி வரை கிரியைகள்  நடைபெற்று தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர் , நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:  

கௌரி: +612 9639 8851;   +61 419 428 205.
ரமணி:  +612  9744 5503;  +61 423 892 440. 
தயா: +612 9642 1395;   +61 421 616 334

No comments: