.
மரண அறிவித்தல் - திருமதி சாந்திமலர் சுரேஷ்குமார்
சாந்திமலர்
சுரேஷ்குமார் (ரதி)
சிட்னி ஆஸ்திரேலியா (ஓய்வுபெற்ற நூலக உதவியாளர்) வலிவடக்கு
பிரதேச சபை, காங்கேசன்துறை.
யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் சிட்னி ஆஸ்திரேலியா வை
வதிவிடமாகவும் கொண்ட சாந்திமலர் சுரேஷ்குமார்
அவர்கள் 18/03/2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்
மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலம் சென்ற
சண்முகதாஸ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அளவெட்டியைச்
சேர்ந்த காலம் சென்ற பாலசுப்ரமணியம்,
சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும், சுரேஷ்குமார்
அவர்களின் அன்பு மனைவியும், ஐஸ்வர்யா
அவர்களின் பாசமிகு தாயாரும், ஸ்ரீராம் அவர்களின் அன்பு
மாமியாரும், சிட்னி ஆஸ்திரேலியா - சந்திரமலர்
(பபி) , மகேந்திரன் அவர்களின்
அன்பு சகோதரியும், சிட்னி ஆஸ்திரேலியா - சிவஞானசுந்தரம்,
சாரதாதேவி, சூரியகுமார், செந்தில்குமார், சிவகுமார் (சிவம் போட்டோ சுன்னாகம்),
கனடா - சந்திரகுமார் , சூரியகலா, சக்திகலா, காலம்சென்ற சசிகலா ஆகியோரின் மைத்துனியும்
ஆவார்.
ஈமைக் கிரியைகள் விபரம்:
20/3/2019 மாலை 6.30 - 8.30 வரை Guardian Minchinbury Chapel இல் பார்வைக்காக வைக்கப்படும்.
21/03/2019 மதியம் 12-1.30pm மணிக்கு அன்னாரின் வீட்டில் சைவ கிரியைகள் நடைபெறும்
21/3/2018 1.30 - 3.30pm தகனகிரிகைகள் West Chapel, Pinegrove Crimatorium இல் இடம்பெறும்.
20/3/2019 மாலை 6.30 - 8.30 வரை Guardian Minchinbury Chapel இல் பார்வைக்காக வைக்கப்படும்.
21/03/2019 மதியம் 12-1.30pm மணிக்கு அன்னாரின் வீட்டில் சைவ கிரியைகள் நடைபெறும்
21/3/2018 1.30 - 3.30pm தகனகிரிகைகள் West Chapel, Pinegrove Crimatorium இல் இடம்பெறும்.
தொடர்பு
மக்கள்
- ஐஸ்வர்யா - (+61)
0430208484
மருமகன்
ஸ்ரீராம் - (+61)
0435607262
மைத்துனர்
சிவஞானசுந்தரம் - (+61)
0405227578
மைத்துனர்
செந்தில்குமார் - (+61)
0431243639
No comments:
Post a Comment