14/12/2017 சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்களை அந்நாட்டு அரசு இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/48600/4_Australia.jpg)
நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களும் விசேட விமானம் மூலம் இன்று காலை நாடு திரும்பினர்.
இவர்கள் அனைவரும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர். நன்றி வீரகேசரி
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/48600/4_Australia.jpg)
நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களும் விசேட விமானம் மூலம் இன்று காலை நாடு திரும்பினர்.
இவர்கள் அனைவரும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment