.
கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன்
மலர்வு; 12-01-1941
உதிர்வு; 18-12-2017
திருக்கோணமலையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வதிவிடமாகவும், திருமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், சர்வோதய நிறுவனம் ஆகியவற்றின் முன்னைநாள் கணக்காளருமான ,கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன் அவர்கள் சிட்னியில் 18/12/17
திங்கட்கிழமையன்று இறைபதம் அடைந்தார்..
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், இராசமாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகளும், பஞ்சாட்சரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சடாட்சரன் (செல்வன் - சிட்னி), சிவகடாட்சரன் (பவன் – கனடா), சோமாட்சரன் (லவன் – கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷ்யந்தி, சுபந்தினி, பராசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவி மனோரதியின் (இலங்கை) அன்புச் சகோதரியும்,
சோவிகா, பவிநாஸ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 20/12/17ம் திகதி புதன் கிழமையன்று முற்பகல் 9:30 மணியிலிருந்து 12:30 மணி வரை South
Chapel ,Memorial Avenue,Rookwood.ல் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்களுக்கு;
சடாட்சரன் _ அவுஸ்திரேலியா:
+61 402 040 415
சிவகடாட்சரன் (பவன்) – கனடா: +1 416 827 1636
சோமாட்சரன் (லவன்) – கனடா; +1 416 930 9091
No comments:
Post a Comment