மரண அறிவித்தல்

.
                  திருமதி நவமணி மாணிக்கவாசகர்

                 தோற்றம் 11/02/1934    மறைவு 27/12/2016
யாழ் மல்லாகத்தை பிறப்பிடமாகவும் மெல்பேன் ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நவமணி மாணிக்கவாசகர் அவர்கள் 27/12/2016 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்து விட்டார் .அன்னார்   காலம் சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும் ரேவதி (மெல்பேன் ஆஸ்திரேலியா ) துஷ்யந்தி (UK ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,செந்தில்மோகன் ,உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியும், லர்சிகா, துவாரகன் ,சிந்துகா அவர்களின் அன்பு அம்மம்மாவும், காலம் சென்ற குணரட்னம் ,பத்மாதேவி (இலங்கை ) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 02/01/2017 திங்கக்கிழமை காலை 11 மணிக்கு SPRINGVALE  மயானத்தில் உள்ள BOYD CHAPEL இல் பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதி கிரிகைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் 1 மணியளவில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்

செந்தில்மோகன் (மருமகன் ) 610434670050

No comments: