உலக அழகி ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்சி

.

உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கரண் ஜோகதர் இயக்கத்தில் ‘ஏக் தில் ஹை முஷ்கில்’ என்ற படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது, ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் பச்சன் குடும்பம் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின.
பொலிவுட் உலகமே பதறிப் போக வதந்தி என தெரியவந்தது, பாகிஸ்தானை சேர்ந்த ஊடகமே இவ்வாறான தகவலை வெளியிட்டதும் தெரியவந்தது.
மேலும் ஐஸ்வர்யா ராய், “என்னை சாகவிடுங்கள், இதுபோன்ற பரிதாப வாழ்க்கையை வாழ்வதை விட சாவதே மேல்” என கூறியதாகவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: