மரண அறிவித்தல்

.
                                                    திருமதி புஸ்பராணி கந்தசாமி 
மறைவு 13.10.2015
 பெரியவிளான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்  Australia வை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி புஸ்பராணி கந்தசாமி அவர்கள் 13 10 2015 செவ்வாய்க்கிழமை Sydney Australia வில் காலமானார் . அன்னார் காலம் சென்ற  செல்லையா கந்தசாமியின் அன்பு மனைவியும்  காலம் சென்ற திரு திருமதி கார்த்திகேசுவின் சிரேஸ்ட புதல்வியும் , தங்கராஜா (Canada) , காலம் சென்ற மங்களேஸ்வரி , மனோரஞசிதம் (Canada), தருமபாலசிங்கம்  (London) ஆகியோரின் அன்புச் சகோதரியும்  ரஞ்சினி (Sydney) , ரஞ்சன் (melbourne), மோகன் (canperra), ரஜனி  (Sydney) ஆகியோரின் அன்புத்தாயாரும் , நடேசன் , ராஜி , ரஞ்சனி ,ரவி இந்திரன் ஆகியோரின் மாமியாரும் , கிஷாந்தன் , லூசியா , அருண் , ரமேஷ் ,றிட்சிரங்கன், அனுஷா , லஷ்மி , ரம்மியா , ரேக்கா , ராம் ஆகியோரின் பேத்தியும் ஆவார் .

அன்னாரின் பூதவுடல்  17.10.2015 Saturday பிற்பகல் 6.00 மணிமுதல்  - 8.00 மணி வரை  அஞ்சலிக்காக  Liberty Funerals, 101 South Street, Granville இல் வைக்கப்பட்டு 
18-10-2015 Sunday காலை 8.30 முதல்  - 10.30 வரை 17 Finney Street, Old Toongabbie இல் இறுதி கிரிகைகள்  நிறைவேற்றி Plassey Road, North Ryde, Macquarie Park, Cemetory இல் 12.00 மணி முதல்  12.45 மணியளவில் தகனம் செய்யப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம் .

No comments: