ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்

ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ் அறிமுகம்

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில், ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ் அறிமுகம், எதிர்வரும் ஆடி மாதம் 26ஆம் திகதி (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரையில்,  ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் (Peacock Room, Shri Shiva Vishnu Temple, 52 Boundary Road, Carrum Downs, Vic 3201) நடைபெறும்.

சங்கத்தின் தலைவர் திரு ஜெயராமசர்மா அவர்களின் தலைமையில் -
திரு ஜெயக்குமரன், திருமதி சாந்தினி புவனேந்திரராஜா, திரு ஜூட் பிரகாஷ் என்பவர்கள் சிறப்பிதழில் வெளிவந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் பற்றிப் பேசுவார்கள்.

 948 பக்கங்களில் வெளியாகியுள்ள இச்சிறப்பிதழில் 50 கட்டுரைகள், 75 சிறுகதைகள், 126 கவிதைகள், நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


அன்புடன்,

ஸ்ரீநந்தகுமார்
(செயலாளர்)
                                                     
செயலாளர்                                                      தலைவர்                                     பொருளாளர்
ஸ்ரீநந்தகுமார்                                        ம.ஜெயராமசர்மா                          ந.அல்லமதேவன்

(03)98013282 / 0415405361                          0431200870                                             0413528342 

No comments: