மரண அறிவித்தல் .

.
                                                        ஞானசக்தி சண்முகசுந்தரம்


                                                    மறைவு  26.11.2014
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானசக்தி சண்முகசுந்தரம் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சபாரட்ணம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தமிழருவி தம்பு சண்முகசுந்தரம்(இளைப்பாறிய ஆசிரியர், அதிபர்- மஹாஜனா கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
பராசக்தி நவரட்ணம் அவர்களின் அருமை சகோதரியும்,
அருள்முருகனார்(மெல்போன்), சிவதம்பு(மெல்போன்), அருள்மங்கை(மெல்போன்), சேகரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற அருள்செல்வி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராதிகா, ஜெயராணி, மதனசேனராஜா, மனோகரி, பாலபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாமா நவரட்ணம், மஞ்சுளா கௌரிசங்கர் ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஆர்த்தி, வானதி, சோபிதா, நிவேஷன், சியாமளா, காயத்திரி, சகானா, பிரசன்னா, கீர்த்தனா, கம்சனா, அவினாஷ், விதுரன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/12/2014, 02:30 பி.ப
முகவரி: Melbourne Boyd Chapel, Springvale
தொடர்புகளுக்கு
அருள்முருகனார் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61433236707
சிவதம்பு — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61408288898
அருள்மங்கை — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61398021802
சேகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +441437769924

No comments: