"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி!

.



        ர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல்லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு... அந்த உண்மை சம்பவத்தில் உண்மையாக போராடியவர்களின் வாழ்க்கையை சிதைத்து அது சினிமாவாக உருவெடுக்கிறது என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒருநாள்” படமும் ஓர் உதாரணம். ஹிதேந்திரனின் இதயத்தை சுமந்துகொண்டு மருத்துவமனைக்கு போய் ஆபரேஷன் செய்து அபிராமியை காப்பாற்றும் வரையிலான ரியல் ஸ்டோரி இதுதான்! (நக்கீரன் 2008 அக்டோபர்-1 இதழில் வெளியானது) 














nantri ilakkiyam.nakkheeran

No comments: