சிட்னி முருகன் கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் 13-03-2012

.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தை மாதம் 16ம் நாள் திங்கட்கிழமை (30/01/2012) முதல் 45 நாட்கள் வரை மண்டலாபிஷேகம் நடைபெற்று மாசி மாதம் 30ம் நாள் செவ்வாய்கிழமை (13/03/2012)  காலை 9 மணிக்கு 1008 சங்காபிஷேகமும், மாலை 7 மணிக்கு திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் நடைபெற்றன.


படப்பிடிப்பு ஞானி











No comments: