சிட்னி முருகன் ஆலயத்தில் ஆறாம் திருவிழா

.

25.03.2010

சிட்னி முருகன் கோவிலின் ஆறாம்   திருவிழா பக்தர்கள் நிறைந்த திருவிழாவாகக் காணப்பட்டது. முருகப்பெருமான் வீதி உலா வந்த காட்சியை காணக் கண் ஆயிரம் வேண்டும் என்பதுபோல் மிக அழகிய காட்சியாக இருந்தது.


இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த காற்றில் வரும் கீதமே என்ற பாடல் மனதை கொள்ளை கொண்டது


முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.





No comments: