சிந்தனை அரங்கத்தில் சிறப்புரை

 


எதிர்வரும் 24.06.2025, இலங்கை நேரம் பி.ப. 3.00 மணிக்கு (அவுஸ்திரேலிய நேரம் : பி.ப.7.30) "திருக்குறள் காட்டும் காதலர் பார்வை" என்ற தலைப்பில் மெய்நிகர் நிகழ்வில்,  இடம்பெறவுள்ளது. 

மேலதிக விபரங்கள் கீழேயுள்ள பிரசுரத்தில் உள்ளன. 



No comments: