இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 51 “நூல்களைப் பேசுவோம்”


நாள்:
         சனிக்கிழமை 28-06-2025       

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

நூல்களைப் பேசுவோம்:

இரா. வீரமணியின் “வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு” (தமிழில்  நவீனத்  திறனாய்வுக்  கோட்பாட்டு  வாசிப்பு”

 

உரை: முனைவர் பி. பாலசுப்பிரமணியன்

தாட்சாயணியின் 'உதிர் கனா' நாவல்

உரை: கலாநிதி சு.குணேஸ்வரன்

 

இ.இராஜேஸ்கண்ணனின் “சமயமும் சமூக-பண்பாட்டு உருமாற்றமும்” ( காலனிய யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றுச் சமூகவியல் மீள்நோக்கு

 உரை: கலாநிதி மைதிலி தயாநிதி

 

உரும்பிராய் வி.ஜெகநாதனின் “கூடுகட்ட இடந்தேடும் குயில்கள்”  (சிறுகதைத் தொகுப்பு) 

 

உரை: ஆய்வாளர் சி.ரமேஷ் சி.ரமேஸ்

ஒருங்கிணைப்பு: அகில்  சாம்பசிவம்

No comments: