இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 49 “நூல்களைப் பேசுவோம்”


நாள்:
         சனிக்கிழமை 17-05-2025       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

நூல்களைப் பேசுவோம்:

ஏ. இராஜலட்சுமியின் “ஆடை வடிவம் அழகு” - சங்கம் காட்டும் தோற்றம்

உரை: முனைவர் இரா.பிரேமா       


ப.அமிர்தவள்ளியின்  “கால் நனைத்த பொழுதுகள்”

உரை: முனைவர் இரா.தமிழரசி


பா.இரவிக்குமார் - ப.கல்பனா ஆகியோரின்

“காயங்களால்  மறைக்கப்பட்டவர்கள்”  (பர்மியக் கவிதைகள்)

உரை: கவிஞர் மனுஷி


இரா.இராகுலனின் “பால்வெளியில் நீந்தும் உடற்படகு”

உரை: கவிஞர் சி.சிவராஜ் (இல்லோடு சிவா)


சர்வேஷ்வரன் வில்வரசனின் “பசி உறு நிலம்”

உரை: லுக்சிகா விநோதன்


ஒருங்கிணைப்பு:   அகில் சாம்பசிவம்

No comments: