மரண அறிவித்தல்

 .


திரு.  செல்லத்துரை திருநாவுக்கரசு

 


மலர்வு: 18:02:1939, உதிர்வு:17:02:2024

 

வேலணை மேற்கு  ஆறாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு, மற்றும் புறூணை ஆகிய இடங்களை வதிவிடங்களாகக் கொண்டவரும், நிறைவில் சிட்னி - அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தவருமான - இலங்கை தொலைத்தொடர்புத் திணைக்கள முன்னாள் பிரதம பொறியியலாளர், திரு. செல்லத்துரை திருநாவுக்கரசு அவர்கள், இன்று (17/02/24) இறைபதம் எய்தினார் என்ற செய்தியை துயரத்தோடு அறியத்தருகின்றோம்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - கனகம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான திரு - திருமதி தம்பு - குணபாக்கியம் தம்பதியரின் (முன்னாள் முனீஸ்வரா கபே உரிமையாளர்) மருமகனும், கமலாம்பிகையின் ஆருயிர்க் கணவரும்; பிருந்தி, திலீபன், சுதர்சன், பிரகேசன், ஆகியோரின் அன்புத் தந்தையும்; நிரஞ்சன், ஸ்ரீவேணி, அபிராமி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்; ஷாயகி, அஞ்சனா, சேனன், ஷோபன், கோஷான், தாரணி,  திஷானா, ஹன்சிகா, ஜெய்பியன் ஆகியோரின் பெயரனும்; அமரர்கள் சுந்தரம்பிள்ளை, சறோஜினிதேவி, மற்றும் பூமணி, கமலாதேவி ஆகியோரின் சகோதரரும்; கோமளேஸ்வரி, அமரர் நல்லையா, தம்பிராசா, செல்வராஜா,சரஸ்வதி, தியாகராஜா, தர்மவதி, சாந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

 

Date: 20 February 2024
Time: 2.30 pm to 4.45 pm

Address: 
North Chapel,
Pinegrove Memorial Park,
Kington Street,
Minchinbury, NSW 2770

 

தகவல்:

பிருந்தி: +61 405 076 027
திலீபன்: +61 475 945 986
சசிகேசவன்(மருமகன்): +61 468 837 219

 


No comments: