.
சிட்னில் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் கடந்த வியாழக் கிழமை அன்று 22.02.2024 சப்பரத் திருவிழா இடம்பெற்றது. அன்றைய இரவு புதிதாக வரவழைக்கப் ப்பட்டிருந்த சித்திர தேர் வெள்ளோட்டம் பார்க்கப் பட்டது. இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் இசையை வழங்க அம்பாள் வீதிஉலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது .
No comments:
Post a Comment