மரண அறிவித்தல்

 வெற்றிவேல் கணபதிப்பிள்ளை


ஒக்ரோபர் மாதம் 17 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை வெற்றிவேல் கணபதிப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்துள்ளார் என்பதனைக் கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலம் சென்ற வெற்றிவேல் சிவபாக்கியம, தம்பதியினரின் அன்பு மகனும், காலம் சென்ற சிதம்பரநடராஜா (சிட்னி) சத்தியபாமா (சிட்னி) ருக்மணி (கனடா) சாவித்திரி (சிறி லங்கா) காலம் சென்ற விசாலாட்சி (சிறி லங்கா) ஆகியோரின் அன்புச் சகோதரருமாவர். ஆன்னாரின் இறுதிக் கிரிகைகள் ஒக்ரோபர் மாதம் 21 ம் திகதி வியாழக் கிழமை மதியம் 12:30 மணி முதல் 3:30 மணிவரை லிட்கொமிலுள்ள றோக் வூட் மயான சுவுத் சப்பேலில் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுளது. நியூ சவுத் வேல்ஸ் அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளவாகள் மாத்திரம ; மரணச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிப்படுவர். கோவிட் தடுப்பூசிகள் இரண்டினையும் போட்டுக் கொண்டமைக்கான சான்றிதழ் காண்பிக்கப்படல் வேண்டும். 

மேலதிக தகவலுக்கு: ராமகிருஷ்ணனை 0408 233 479 லோ அல்லது அருள் வேந்தனை 0418 167 181 லோ தொடர்பு கொள்ளவும். தகவல்: கனேசராஜா சிறீதரன் - 0445 441 346



No comments: