மரண அறிவித்தல்

.
     திருமதி புவனேஸ்வரி கனகசபை 


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா , மயிந்தானை கரவெட்டி , கொழும்பு Anderson Flats, சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி கனகசபை அவர்கள் 16.02.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலம் சென்ற கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் , காலம் சென்ற வீரகத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலம் சென்ற கனகசபை ( புகையிரத திணைக்களம் )  அவர்களின் அன்பு மனைவியும் ,
சிவபாக்கியம் , மகேஸ்வரி , மயில்வாகனம் , ஜனகன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலம் சென்ற ரஜனி , ரஞ்சன் (கொழும்பு ), சிட்னி அவுஸ்ரேலியாவை சேர்ந்த வாசன் , ஹரன், உதயன் , ரோகிணி ஆகியோரின் அன்புத் தாயாரும் துஷ்யந்தி (கொழும்பு) , சிட்னி அவுஸ்ரேலியாவை சேர்ந்த சந்திரா, சுமதி, நந்தினி , சுபேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்

அவுஸ்ரேலியாவை சேர்ந்த சசிதரன், விஜிதரன், ரிஷிதரன், பிரதீப், லாவண்யா, டினேஷ், பிரகாஷ், ஆரணி, ஹரிணி, சுபேட்டா, ரோகிட்டா, ஆகியோரின் அன்புதப்  பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25.02.2019  திங்கட்கிழமை காலை 10.15 முதல் 11 மணிவரை Macquarie park crematorium, Magnolia Chapel , Cnr Plassey  and Delhi Roads
North Ryde இல் பார்வைக்காக வைக்கப்பட்டு அதன் பின் இறுதிக் கிரிகைகள் 12.45 வரை இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் .

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு - ரோகிணி -0405 228 265
                                         ஹரன்  - 0410 392 192  
                                         உதயன் -0412 270 476
                                         வாசன் - 0415 307 680



No comments: