இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத்தை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.


இலங்கைக்கு விஜயம் அப்துல் அஸீஸ் அல் சௌத் 4 மணித்தியாலங்கள் இங்கு தங்கியிருந்த போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.