மரண அறிவித்தல்


திருமதி மனோன்மனி பாலசிங்கம்
யாழ்ப்பாணம் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும், மெல்பேனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி பாலசிங்கம் (மகேஸ்வரி ) புதன் கிழமை (12/07/2017 )காலமானர்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் வியலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஏகாம்பரத்தின் அன்புசகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கத்தின் அன்பு  மனைவியும், பாலேஸ்வரன் (ஹொலன்ட் ), பாலமாகேஸ்வரன் (மெல்பேன் ), பாலஸ்ரீஸ்வரன் (இலண்டன்), சசிகலா (மெல்பேன் cafe ரொக்கோ ) ஆகியோரின் பாசமிகு தாயாரும், புஸ்பம், இராஜகுமாரி, சுகந்தி ஆகியோரின் அன்புமாமியாரும்,
சுரேன், சுஜா, சுஜி, காலஞ்சென்றசேயோன், பவன், பகிரதன், மீனாட்சி, தர்சன், சோபிதா, ரவிசங்கர் ஆகியோரின் அன்பு பேத்தியும் சந்திரா, சிமோ ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார் .
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 16/07/17 ஞாயிற்று கிழமை பிற்பகல்   2 மணிமுதல் முதல் 4 மணிவரை carrum down Bunurong memorial park இல் உள்ள stratus chapel இல் இடம்பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்
மகன் பாலமகேஸ்வரன் - 0410396302
மகள் சசிகலா - (03) 87075164

No comments: