தை பொங்கல் வாழ்த்துக்கள்

.
தமிழ் முரசு வாசக நெஞ்சங்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்கள் 

திருக்கணிதப்படி தைபிறப்பு(மகர சங்கராந்தி) ஜய ஆண்டு (14.1.2015) மார்கழி 30ம் நாள், புதன் கிழமை, தேய்பிறை நவமி திதி, சுவாதி நட்சத்திரம், திருதி யோகம், கரசை கரணம், அமிர்தாதி சித்த யோகம், கூடிய சுபதினத்தில் இரவு 7:28 மணி அளவில் சூரியன் நிராயண முறைப்படி (லஹரி அயனாம்ஸம்) மகர ராசியில் பிரவேசிக்கிறார், இன்றுதான் நிராயண உத்திராயண புன்னியகாலம் துவங்குகிறது.
அன்று பொங்கல் பானை வைத்து சூரிய பூஜை - படையல் செய்ய நல்ல நேரம் காலை 8 மணி முதல் 8:25 மணி வரை மற்றும் 11:50 மணிக்கு மேல் 12:50 மணிக்கு முன்னர் வழிபடுவது உகந்தகாலமாகும்.

No comments: