.
அமரர் கந்தையா முருகேசு
அன்னை மடியில் 04.08.1937 இறைவன் அணைப்பில்
08.01.2015
யாழ் வடமராட்சி இமையாணன் வடக்கு உடுப்பிட்டியை
சேர்ந்த கந்தையா முருகேசு
வியாழக்கிழமை 8/1/2015 அன்று அதிகாலை இறைவன் திருவடி சேர்ந்தார்.
அன்னார் முன்னாள் வவுனியா, பருத்தித்துறை இலங்கை மின்சாரசபை (CEB) ஊழியரும் காலம் சென்ற கந்தையா, மீனாட்ஷி ஆகியோரின்
கனிஷ்ட புதல்வனும் காலம் சென்ற வேலுப்பிள்ளை, சின்னமணி, தங்கமுத்து (மலேசியா) ஆகியோரின் அன்பு சகோதரரும், வள்ளிப்பிள்ளை, சுந்தரம் (மலேசியா)
காலம் சென்ற துரை
ஆகியோரது மைத்துனனும், நாகேஸ்வரி, நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரது அன்பு சித்தப்பாவும், சிவபாதசுந்தரம், அவுஸ்திரேலியாவை சேர்ந்த மஞ்சுளா, சுதா ஆகியோரது
அன்பு மாமனாரும் யசோதரன் (லண்டன்), கஜேந்திரன், சுபேந்திரன், அவுஸ்திரேலியாவை
சேர்ந்த கார்த்திகா, மீரா, கௌசிகன், ஜோர்ஜா, தனுஷ், ஆகியோரது அன்பு தாத்தாவும்
ஆவார்.
அவரது ஈமைகிரிகைகள் வடமராட்சியில் நடைபெறும்.
அவரது ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்!!!!!!
அவரது ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்!!!!!!
தகவல்: வேலுப்பிள்ளை நாகேஸ்வரன் (அவுஸ்திரேலியா).
No comments:
Post a Comment