மரண அறிவித்தல் - திருமதி ஜெயந்தி சுதந்திரராஜ்

.
                                          திருமதி ஜெயந்தி சுதந்திரராஜ்
                                                         


கொழும்பினைப் பிறப்பிடமாகவும் சர்த்வீல்ட் சிட்னியில் வசித்தவருமான ஜெயந்தி சுதந்திரராஜ் வெள்ளிக்கிழமை ஜனவரி மாதம் 9 ம் திகதி 2015 அன்று
இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம் சென்ற முன்னை நாள் பொருளியல்  விரிவுரையாளரும் இலங்கை போக்குவரத்துச் சபை பணிப்பாளருமான சங்கரப் பிள் ளை மனோன்மணி தம்பதிகளின் அருமை மகளும் , திரு ரத்தினசபாபதி சுதந்திரராஜின் அருமை மனைவியும்  ஆவார்.
ஞானசக்தி, ரத்தின சாபாபதி தம்பதியினரின் மருமகளும் கவிதா, ஜனகன், அபர்ணா ஆகியோரின் அன்புத் தாயரும்  சந்திரமோகன்
(USA ) அசோகன் (USA) நாகேந்திரன் (USA) மகேந்திரன் (USA) மனோகரி (சிட்னி)
மனோகரன் (USA) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். றஜீவ் விசுவநாதன்
நிசாந்தன் ஜெபநேசன், அசிகா குமார் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
றஞ்சனா, சித்திரமாலை, ஜிவன், அமிர்தா, ஜேயேந்திரன், மகாலஷ்மி ஆகியோரின் மைத்துணியும், ஸ்சானா. முகலியா ஆகியோரின் பாட்டியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் ஜனவரி மாதம் 17 ம் திகதி சனிக்கிழமை
காலை 9:30 மணிக்கு மங்கோலியா சப்பேல், மக்குவாரி பார்க் மயானம், நோத்
ரைட்டில் இடம் பெறும். உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன்
வேண்டப்படுகின்றீர்கள்
மேலதிக விபரங்களுக்கு:
அபர்னா 0424 286 879
நிசாந்தன் 0410 523 342

No comments: