ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்
மலையகத்தில் கடும் மழை : 110 பேர் பாதிப்பு
இந்திய மீனவர்கள் 28 பேர் விடுதலை
வெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வு
சீரற்ற கால நிலை காரணமாக 10 பேர் பலி : 1இலட்சத்து 61 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு
96 மீனவர்கள் விடுதலை
வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு
=======================================
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்
22/12/2014 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள்
மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம்
மேற்கொண்டுள்ளனர்.
சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மலையகத்தில் கடும் மழை : 110 பேர் பாதிப்பு
22/12/2014
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை
காரணமாக கண்டி மாவட்டத்தில் வசிக்கும் 39 குடும்பங்களை சேர்ந்த 110 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி
பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.இதேநேரம் மினிப்பே பிரதேச செயலக பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி நகரை அண்மித்த பல பிரதான வீதிகளில் மண்சரிவுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உடுதும்பறை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 22 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக அவர்களின் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
இந்திய மீனவர்கள் 28 பேர் விடுதலை
23/12/2014 இலங்கையின்
வட கடல் பரப்பில் கடந்த 9ஆம் திகதி அத்துமீறி மீன்பிடித்ததாகக்
கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 28 பேரை பருத்தித்துறை
நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கின்றது.
இதனை உறுதி செய்துள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அவர்களைத் தாங்கள் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு நாகபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,கடந்த 9ஆம் திகதி 43 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 28 பேர் தமிழ்நாட்டின் நாகபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏனைய 15 பேரும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்றும் விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நன்றி வீரகேசரி
வெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வு
24/12/2014 நாடளாவிய ரீதியில் தொடரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக
உயர்ந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளனர். அத்து டன், இந்த
வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக ஏழு
மாகாணங்களின் 16 மாவட்டங்களை உள்ளடக் கிய 159785 குடும்பங்களை
சேர்ந்த 567237 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 1940 வீடுகள்
முற்றாகவும் 8,571 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்துக்கே அதிகளவான பாதிப்புக்கள்
ஏற்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப் பற்று
மற்றும் கோரளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா
ஒரு உயிரிழப்புக்களும், அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்
பிரதேசத்தில் ஒரு மரணமும் இடம்பெற்றுள்ளதுடன் எம்பிலிபிட்டிய,
மகபெலஸ்ஸ பிரதேசத்தில் சப்பாத்து பாலத்தின் ஊடாக கரையை அடைய
முயற்சித்த மூன்று பெண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் நபர்
ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் வவுனியா பிரதேசத்திலும் ஒருவர் கணாமல்
போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இதனை விட பாதிக்கப்பட்டுள்ள 4,96,105பேரில் 23,038 குடும்பங்களை
சேர்ந்த 82,171 பேர் 258 நலன்புரி நிலையங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளதகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை
அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த
முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார
குறிப்பிட்டார்.
வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லை தீவு,மன்னார்
மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை
மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை
மாவட்டங்களும், வடமேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய
மாவட்டங்களும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை
ஆகிய மாவட்டங்களும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்
பெருக்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு
அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கே அதிக அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிழக்கு நிலவம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை
நீடித்தது.இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 9679 குடும்பங்கை
சேர்ந்த 35333 பேரும் மட்டக்களப்பில் 88925 குடும்பங்களை சேர்ந்த
322416 பேரும் அம்பாறையில் 9111 குடும்பங்களை சேர்ந்த 33586 பேரும்
பாதிக்கப்ப்ட்டுள்ளனர். கிழக்கை பொருத்தவரை மொத்தமாக 391335 பேர்
வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்டுள்ள நிலையில் அவர்களில் 9910
குடும்பங்களை சேர்ந்த 35288 பேர் 105 நலன்புரி முகாம்களில்
தங்கவைக்கப்ப்ட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக கிழக்கில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக
கூறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவற்றில் இரண்டு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று, கோறளைப்பற்று தெற்கு
பிரதேசங்களிலும் மற்றையது அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச
செயலாளர் பிரிவிலும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியது.
வெள்ளம் காரணமாக கிழக்கில் 1889 வீடுகள் முற்றாகவும்5703வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்ப்ட்டிருந்தது.
வெள்ளம் காரணமாக கிழக்கில் 1889 வீடுகள் முற்றாகவும்5703வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்ப்ட்டிருந்தது.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள
நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்றும்
பாதிக்கப்பட்டிருந்தன. இராணுவ வைத்தியசாலை, அனுராதபுரம் சிறைச்
சாலை ஆகியன நேற்றும் வெள்ள நீர் புகுந்தமையினால்
பாதிக்கப்பட்டிருந்தன. இதனை விட அனுராதபுரம் மாவட்டத்தில் நேற்று
மழை ஓரளவு ஓய்ந்திருந்த போதிலும் ஆங்காங்கே மழை வீழ்ச்சி பதிவானதாக
அறியமுடிகின்றது.
அத்துடன் திஸ்ஸ்மஹராம உள்ளிட்ட அனுராத புர குளங்கள் நிரம்பி
வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த
ஆறு பெருக்கெடுத்துள்ளது.
அனுராத புரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதகவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளி9ல் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அனுராத புரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதகவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளி9ல் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள்ள அச்சுறுத்தல் தொடர்கின்றது.
பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள்
நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும்
திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்பாசன திணைக்களம்
தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3969 குடும்பங்களை
சேர்ந்ட்5ஹ 15361 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டுள்ள
நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம்,
ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர்
நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மின்னேரிய குளம் மின்னேரிய விகாரையை அண்மித்த பகுதியூடாக
உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள்
குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக அந்த பிரதேசத்தை
இராணுவத்தினருடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்
ஊழியர்களும் மண் மணல் மூடைகளைக் கொண்டு நிரப்பி வைத்துள்ளனர்.
வடக்கு நிலவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்பாணம்,
கிளினொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள்
பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும்
வவுனியாவில் 5269 பேரும், கிளினொச்சியில்10781 பேரும், முல்லை தீவில்
2044 பேரும் மன்னாரில் 27152 பேரும் வெள்ளம் காரணமாக
பாதிக்கப்ப்ட்டுள்ளதாக அனர்த்த நிவார மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இதனை விட வடக்கில் 22 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 2697
வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய
மாவட்டங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில்
வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ
நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில்528 பேர் வெள்ளத்தினால்
பாதிக்கப்ப்ட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 275 பேரும் கண்டியில்160
பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும்
மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றினதும் நீர்
நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
அத்துடன் கண்டி, நுவரெலியாமற்ரும் பதுளை ஆகிய மூன்று
மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி
நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண்
சரிவு அச்சுறுத்தல் காரணமாக 63 குடுமப்ங்களை சேர்ந்த 259 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேல் மகாணம்
மழை வெள்ளம் காரணமாக வடமேல் மாகாணத்தின் புத்தளம், குருணாகல் ஆகிய
மவட்டங்கள் மோசமாக பதிக்கப்ப்ட்டுள்ளன. புத்தளத்தில் 18211 பேரும்
குருணாகலில்1046 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்ப்ட்டுள்ளதாக
அன்ர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. புத்தளத்தில்
நேற்று பெய்த அடை மழை காரணமாக அனுராதபுரம் வீதியும் மன்னார் வீதியும்
போக்கு வரத்துப் பாதிப்புக்களுக்கு உள்ளானது. அத்துடன் புத்தளம்
கருவலகஸ்வெவ பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக
பாதிக்கப்பட்டிருந்ததுடன் குரித்த பகுதியில் மட்டும் 6000 பேர்
வரையுஇல் பாதிக்கப்பட்டிருந்தனர். குரித்த கிராம மக்கள் படகு மூலமாக
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குளங்கள் பெருக்கெடுப்பு
அடைமழை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மடமேல் மாகாணங்களில்
காணப்படும் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. அத்துடன்
நிரம்பிய்ட குளங்களில் 70 சதவீதமானவை நிரம்பி வழிவதாகவும் பல
குளங்களின் குளக்கட்டுகள் உடைப்பெடுக்கும் அபாயம் நிலவுவதாகவும்
குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் 53 பிரதான நீர்த் தேக்கங்களின்
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
மழை வெள்ளம் காரணமாக புத்தளம், அனுராதபுரம் ஊடான வடக்கை நோக்கிய
போக்குவரத்து பாதையும் ஹபரன, பொலன்னறுவை ஊடான கிழக்கை நோக்கிய
போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனி விட மழையக்த்தின்
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மஹியங்கனை வீதியிலும் போக்கு வரத்து
குறைந்துள்ளன.
மழை தொடரும்
இதேவேளை மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரலாம் என கால நிலை அவதான நிலையம் குறிப்பிடுகின்றது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமை காரணமாக
தொடர்ந்தும் நாட்டில் சீரற்ற கால நிலை ஒன்று நிலவும் என வளிமண்டலவியல்
திணைக்களம் குரிப்பிட்டது. இதனால் நாட்டின் பல பாகங்களிலும் மழை
அல்லது இடியுடன் கூடிய புரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும்
ஹபரன, பொலன்னறுவை ஊடான கிழக்கை நோக்கிய போக்கு வரத்தும் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளன. இதனி விட மழையக்த்தின் மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை
மஹியங்கனை வீதியிலும் போக்கு வரத்து குறைந்துள்ளன. நன்றி வீரகேசரி
சீரற்ற கால நிலை காரணமாக 10 பேர் பலி : 1இலட்சத்து 61 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு
24/12/2014 நாடளாவிய
ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 6 மாகாணங்களில் 16 மாவட்டங்கள்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்துக்குள்
மட்டும் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினாலேயே இந்த 10
பேரும் உயிரிழந்துள்ளதுடன் நேற்று மாலை ஆகும் போது 5 இலட்சத்து 74 ஆயிரத்து
495 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் 3227 வீடுகள் முற்றாகவும் 10587 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்து ள்ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட மரணங்கள் 8 உம் மண்சரிவால் ஏற்பட்ட மரணங் கள் இரண்டும் நேற்று மாலைவரை பதிவா கியிருந்தன.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாண த்துக்கே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவ ட்டத்தின் கோறளைப் பற்று மற்றும் கோற ளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செய லாளர் பிரிவுகளில் தலா ஒரு உயிரிழப்புக்களும், மட்டக்களப்பு பிரதேசத்தின் வீச்சுக் கல்முனை பிரதேச விமானப்படை முகாமை அண்மித்த பகுதியில் ஒரு மரண மும், அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு மரணமும் திருகோண மலை மாவட்டத்தின் மூதூர், கேர்ணிக்காடு பிரதேசத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள் ளன. அதன்படி கிழக்கு மாகாணத்தில் மட் டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் எம்பிலிபிட்டிய, மகபெலஸ்ஸ பிரதேசத்தில் சப்பாத்து பாலத்தின் ஊடாக கரையை அடைய முயற்சித்த மூன்று பெண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இதேவேளை நேற்று முன் தினம் மலை யகத்தின் மினிப்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார். இதனுடன் சேர்த்தே சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இந்தவாரம் 10 பேரை எட்டியுள்ளது.
அத்துடன் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வவுனியா பிரதேசத்திலும் ஒருவர் காயமடைந் துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இதேவேளை நேற்று முன்தினம் தமண பிரதேசத்தில் தாயொருவர் தனது மூன்று வயதான குழந்தை, மற்றும் இருவருடன் பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய நீரோட்டம் ஒன்றினால் அடித்துச் செல்லப் பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இந்த பாரிய நீரோட்டத்தில் சிக்கி 100 மீற்றர்கள் வரை அடித்துச் செல்லப்ப ட்ட இவர்கள் நால்வரும் தமணை பொலி ஸாரின் நடவடிக்கை காரணமாக மீட் கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர்கள் நால்வருக்கும் எவ்வித பாதிப்புக் களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்கப்பட்டிருந்த 574495 பேரில் 21439 குடும்பங்களை சேர்ந்த 75489 பேர் 299 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.
வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்ட க்களப்பு, அம்பாறை மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும், வட மேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களும் மத்திய மாகாணத் தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெரு க்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டு ள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை நீடித்தது.இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 11555 குடும்பங்களைச் சேர்ந்த 36238 பேரும் மட்டக்களப்பில் 117762 குடு ம்பங்களை சேர்ந்த 421702 பேரும் அம்பாறையில் 8062 குடும்பங்களை சேர்ந்த 28797 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கை பொறுத்தவரை மொத்தமாக 486737 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 14406 குடும்பங்களை சேர்ந்த 50493 பேர் 141 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை கிழக்கில் 3106 வீடுகள் முற் றாகவும் 6541 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது. கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நில ங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்று ஓரளவு வழமைக்கு திரும்பியிருந்தன.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலை யில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத் துள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத் திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன் புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட னர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள் ள அச்சுறுத்தல் தொடர்கின்றது. பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3579 குடும்பங்களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப் பட்டுள்ளனர். இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டு ள்ள நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம், ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடக்கு நிலைவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலை யால் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும் வவுனியாவில் 5494 பேரும், கிளிநொச்சி யில் 10781 பேரும், முல்லை தீவில் 2044 பேரும் மன்னாரில் 6573 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. இதனை விட வடக்கில் 34 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 2725 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்க ளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில் 531 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 275 பேரும் கண்டியில் 273 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும் மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றின தும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
இதனை விட கண்டி, மினிப்பேயில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவு கார ணமாக இரு மரணங்கள் பதிவாகின.அத்துடன் கண்டி, நுவரெலியாமற்றும் பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக 102 குடும்பங்களை சேர்ந்த 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
அத்துடன் 3227 வீடுகள் முற்றாகவும் 10587 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்து ள்ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட மரணங்கள் 8 உம் மண்சரிவால் ஏற்பட்ட மரணங் கள் இரண்டும் நேற்று மாலைவரை பதிவா கியிருந்தன.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாண த்துக்கே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவ ட்டத்தின் கோறளைப் பற்று மற்றும் கோற ளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செய லாளர் பிரிவுகளில் தலா ஒரு உயிரிழப்புக்களும், மட்டக்களப்பு பிரதேசத்தின் வீச்சுக் கல்முனை பிரதேச விமானப்படை முகாமை அண்மித்த பகுதியில் ஒரு மரண மும், அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு மரணமும் திருகோண மலை மாவட்டத்தின் மூதூர், கேர்ணிக்காடு பிரதேசத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள் ளன. அதன்படி கிழக்கு மாகாணத்தில் மட் டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் எம்பிலிபிட்டிய, மகபெலஸ்ஸ பிரதேசத்தில் சப்பாத்து பாலத்தின் ஊடாக கரையை அடைய முயற்சித்த மூன்று பெண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இதேவேளை நேற்று முன் தினம் மலை யகத்தின் மினிப்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார். இதனுடன் சேர்த்தே சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இந்தவாரம் 10 பேரை எட்டியுள்ளது.
அத்துடன் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வவுனியா பிரதேசத்திலும் ஒருவர் காயமடைந் துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இதேவேளை நேற்று முன்தினம் தமண பிரதேசத்தில் தாயொருவர் தனது மூன்று வயதான குழந்தை, மற்றும் இருவருடன் பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய நீரோட்டம் ஒன்றினால் அடித்துச் செல்லப் பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இந்த பாரிய நீரோட்டத்தில் சிக்கி 100 மீற்றர்கள் வரை அடித்துச் செல்லப்ப ட்ட இவர்கள் நால்வரும் தமணை பொலி ஸாரின் நடவடிக்கை காரணமாக மீட் கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர்கள் நால்வருக்கும் எவ்வித பாதிப்புக் களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்கப்பட்டிருந்த 574495 பேரில் 21439 குடும்பங்களை சேர்ந்த 75489 பேர் 299 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.
வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்ட க்களப்பு, அம்பாறை மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும், வட மேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களும் மத்திய மாகாணத் தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெரு க்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டு ள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை நீடித்தது.இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 11555 குடும்பங்களைச் சேர்ந்த 36238 பேரும் மட்டக்களப்பில் 117762 குடு ம்பங்களை சேர்ந்த 421702 பேரும் அம்பாறையில் 8062 குடும்பங்களை சேர்ந்த 28797 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கை பொறுத்தவரை மொத்தமாக 486737 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 14406 குடும்பங்களை சேர்ந்த 50493 பேர் 141 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை கிழக்கில் 3106 வீடுகள் முற் றாகவும் 6541 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது. கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நில ங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்று ஓரளவு வழமைக்கு திரும்பியிருந்தன.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலை யில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத் துள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத் திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன் புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட னர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள் ள அச்சுறுத்தல் தொடர்கின்றது. பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3579 குடும்பங்களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப் பட்டுள்ளனர். இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டு ள்ள நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம், ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடக்கு நிலைவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலை யால் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும் வவுனியாவில் 5494 பேரும், கிளிநொச்சி யில் 10781 பேரும், முல்லை தீவில் 2044 பேரும் மன்னாரில் 6573 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. இதனை விட வடக்கில் 34 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 2725 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்க ளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில் 531 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 275 பேரும் கண்டியில் 273 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும் மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றின தும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
இதனை விட கண்டி, மினிப்பேயில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவு கார ணமாக இரு மரணங்கள் பதிவாகின.அத்துடன் கண்டி, நுவரெலியாமற்றும் பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக 102 குடும்பங்களை சேர்ந்த 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
96 மீனவர்கள் விடுதலை
24/12/2014 இலங்கை மற்றும் இந்தியா சிறைகளில் இருந்த 96 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புது வருடத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய சிறைகளில் இருந்த 30 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை
செய்துள்ளதுடன் இலங்கை சிறையில் இருந்த 66 இந்திய மீனவர்களை இலங்கை
அதிகாரிகள் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு
26/12/2014 நாடளாவிய
ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 7 மாகாணங்களில் 17
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வாரத்துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு ஆகிய
அனர்த்தங்களினாலேயே இந்த 12 பேரும் உயிரிழந்துள்ளதுடன் நேற்று
மாலைவரை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 228 பேர்
பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் 3519 வீடுகள் முற்றாகவும் 11366 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட மரணங்கள் 8 உம் மண்சரிவால் ஏற்பட்ட மரணங்கள் மூன்றும் நேற்று மாலைவரை பதிவாகியிருந்தன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 35 மில்லியன் ரூபாவை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டை பீகொக் பீச் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் நிலை உள்ளது. மக்களை பாதுகாத்து மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்துக்கே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாகணத்தில் மட்டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் மூன்று மரணங்களும் கண்டி மாவட்டத்தில் மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன. கண்டி மாவ்வட்டத்தில் பதிவான மூன்று மரணங்களும் மண் சரிவினால் ஏற்பட்டதாகும்.
மலையகத்தின் மினிப்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் பேராதெனிய பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
அத்துடன் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வெள்ளம் கரணமாக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வவுனியா பிரதேசத்திலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. அத்துடன் கண்டி மாவட்டத்தில் மன்சரிவில் சிக்கிய குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் காயமடிந்துள்ளனர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்கப்பட்டிருந்த 650635 பேரில் 22941 குடும்பங்களை சேர்ந்த 80736 பேர் 334 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் தலை நகர் கொழும்பும் வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லை தீவு,மன்னார் மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும், வடமேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை சற்று தணிந்திருந்தாலும் திருகோண மலை மாவட்டத்தில் மழையுடன் கூடிய கால நிலை நீடித்தது. .இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 10037 குடும்பங்களைச் சேர்ந்த 36169 பேரும் மட்டக்களப்பில் 124070 குடும்பங்களை சேர்ந்த 443691 பேரும் அம்பாறையில்19335 குடும்பங்களை சேர்ந்த 72552 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கை பொறுத்தவரை மொத்தமாக 486737 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 14896 குடும்பங்களை சேர்ந்த 14896 பேர் 142 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கில் 3387 வீடுகள் முற்றாகவும் 7067 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்டுள்ளன.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்று ஓரளவு வழமிக்கு திரும்[பியிருந்தன.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத்துள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதா கவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள்ள அச்சுறுத்தல் தொடர்கின்றது. பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3579 குடும்பங்களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டுள்ள நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம், ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடக்கு நிலைவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும் வவுனியாவில் 10634 பேரும், கிளிநொச்சியில் 10781 பேரும், முல்லை தீவில் 9715 பேரும் மன்னாரில் 8979 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இதனை விட வடக்கில் 45வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3831 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில் 750 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 845 பேரும் கண்டியில்590 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும் மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றினதும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
இதனை விட கண்டி, மினிப்பேயிலும் பேரதெனியவிலும் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இரு மரணங்கள் பதிவாகின. அத்துடன் கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக 108 குடும்பங்களை சேர்ந்த 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணம்
மழை வெள்ளம் காரணமாக வடமேல் மாகாணத்தின் புத்தளம், குருணாகல் ஆகிய மவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளத்தில் 15389 பேரும் குருணாகலில் 339 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. புத்தளத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக அனுராதபுரம் வீதியும் மன்னார் வீதியும் போக்கு வரத்துப் பாதிப்புக்களுக்கு உள்ளானது. அத்துடன் புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த பகுதியில் மட்டும் 6000 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறித்த கிராம மக்கள் படகு மூலமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன.
மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகுதியளவில் இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீடுகளில் வசித்த 8 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன.
மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகுதியளவில் இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீடுகளில் வசித்த 8 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
மழை வெள்ளம் காரணமாக புத்தளம், அனுராதபுரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும் ஹபரண, பொலன்னறுவை ஊடான கிழக்கை நோக்கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை விட மலையகத்தின் மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மஹியங்கனை வீதியிலும் போக்கு வரத்து குறைந்துள்ளன. அத்துடன் குருணாகல், பாதெனிய ஊடான வடக்கு நோக்கிய போக்கு வரத்தும் முற்றாக தடை பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் 3519 வீடுகள் முற்றாகவும் 11366 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட மரணங்கள் 8 உம் மண்சரிவால் ஏற்பட்ட மரணங்கள் மூன்றும் நேற்று மாலைவரை பதிவாகியிருந்தன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 35 மில்லியன் ரூபாவை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டை பீகொக் பீச் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் நிலை உள்ளது. மக்களை பாதுகாத்து மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்துக்கே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாகணத்தில் மட்டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் மூன்று மரணங்களும் கண்டி மாவட்டத்தில் மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன. கண்டி மாவ்வட்டத்தில் பதிவான மூன்று மரணங்களும் மண் சரிவினால் ஏற்பட்டதாகும்.
மலையகத்தின் மினிப்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் பேராதெனிய பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
அத்துடன் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வெள்ளம் கரணமாக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வவுனியா பிரதேசத்திலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. அத்துடன் கண்டி மாவட்டத்தில் மன்சரிவில் சிக்கிய குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் காயமடிந்துள்ளனர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்கப்பட்டிருந்த 650635 பேரில் 22941 குடும்பங்களை சேர்ந்த 80736 பேர் 334 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் தலை நகர் கொழும்பும் வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லை தீவு,மன்னார் மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும், வடமேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை சற்று தணிந்திருந்தாலும் திருகோண மலை மாவட்டத்தில் மழையுடன் கூடிய கால நிலை நீடித்தது. .இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 10037 குடும்பங்களைச் சேர்ந்த 36169 பேரும் மட்டக்களப்பில் 124070 குடும்பங்களை சேர்ந்த 443691 பேரும் அம்பாறையில்19335 குடும்பங்களை சேர்ந்த 72552 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கை பொறுத்தவரை மொத்தமாக 486737 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 14896 குடும்பங்களை சேர்ந்த 14896 பேர் 142 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கில் 3387 வீடுகள் முற்றாகவும் 7067 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்டுள்ளன.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்று ஓரளவு வழமிக்கு திரும்[பியிருந்தன.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத்துள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதா கவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள்ள அச்சுறுத்தல் தொடர்கின்றது. பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3579 குடும்பங்களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டுள்ள நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம், ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடக்கு நிலைவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும் வவுனியாவில் 10634 பேரும், கிளிநொச்சியில் 10781 பேரும், முல்லை தீவில் 9715 பேரும் மன்னாரில் 8979 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இதனை விட வடக்கில் 45வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3831 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில் 750 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 845 பேரும் கண்டியில்590 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும் மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றினதும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
இதனை விட கண்டி, மினிப்பேயிலும் பேரதெனியவிலும் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இரு மரணங்கள் பதிவாகின. அத்துடன் கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக 108 குடும்பங்களை சேர்ந்த 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணம்
மழை வெள்ளம் காரணமாக வடமேல் மாகாணத்தின் புத்தளம், குருணாகல் ஆகிய மவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளத்தில் 15389 பேரும் குருணாகலில் 339 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. புத்தளத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக அனுராதபுரம் வீதியும் மன்னார் வீதியும் போக்கு வரத்துப் பாதிப்புக்களுக்கு உள்ளானது. அத்துடன் புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த பகுதியில் மட்டும் 6000 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறித்த கிராம மக்கள் படகு மூலமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன.
மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகுதியளவில் இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீடுகளில் வசித்த 8 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன.
மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகுதியளவில் இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீடுகளில் வசித்த 8 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
மழை வெள்ளம் காரணமாக புத்தளம், அனுராதபுரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும் ஹபரண, பொலன்னறுவை ஊடான கிழக்கை நோக்கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை விட மலையகத்தின் மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மஹியங்கனை வீதியிலும் போக்கு வரத்து குறைந்துள்ளன. அத்துடன் குருணாகல், பாதெனிய ஊடான வடக்கு நோக்கிய போக்கு வரத்தும் முற்றாக தடை பட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment