அமரர் திருமதி பார்வதி தங்கநாயகம் வேலுப்பிள்ளை
மட்டக்களப்பு காரைதீவை பிறப்பிடமாகவும், சிட்னி Pennant Hills ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பார்வதி தங்கநாயகம் வேலுப்பிள்ளை அவர்கள் 15ஆம் திகதி திங்கட்கிழமையன்று சிட்னியில் காலமானார். இவர் காலஞ்சென்ற Notary Public திரு P. K. வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும், திரு சிவசுப்பிரமணியத்தின் (சிட்னி) அருமைத் தாயாரும், திருமதி சாந்தினியின் அன்பு மாமியாரும் திருமதி காயத்திரி மோகனன் (சிட்னி), செல்வன் சதீஷன்(U.S.A) ஆகியோரின் அன்புப் பாட்டியும், அணிதா, கிரண் ஆகியோரின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான திரு அரசரெட்ணம், திரு குணரெட்ணம், திருமதி செல்லப்பாக்கியம், திரு இராஜகுருநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியுமாவார்.
Viewing
Date: 18 /04/2013 Thursday
Time: 9.30 am
Venue: T J Andrews Funeral Parlour, 2 Auburn Road, Auburn
Final Rites
Date: 18/04/2013 Thursday
Time: 10 am - 12 Noon
Venue: T J Andrews Funeral Parlour, 2 Auburn Road, Auburn
Cremation
Date: 18 /04/2013 Thursday
Time: 1 pm
Venue: Rookwood Cemetery West Chapel
சிவசுப்பிரமணியம் 0418245575
மோகனன் 0439439054
No comments:
Post a Comment