மரணஅறிவித்தல்

                                                    .                                                       
                                                                                          
திரு.கந்தசாமி யோகநாதன்


                                                                                            மறைவு : 16.07.2012








அச்சுவேலியை பிறப்பிடமாகவும் ஸ்ரத்பீல்டை வசிப்பிடமாகவும் கொண்ட வழக்கறிஞரும் சட்டவல்லுனரும்   இளைப்பாறிய Registrar and Master of the High Court of Botswana திரு.கந்தசாமி யோகநாதன் காலமானார்.


இவர் காலம் சென்ற கந்தசாமி கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலம்சென்ற சிற்றம்பலம் அன்னலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், இந்திராதேவியின் அன்புக்கணவரும் காலம்சென்ற ராகுலன், யசோதரா, ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜனகன், நிவாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெய்ஷனின் அன்பு பாட்டனாரும், காலம் சென்ற கதிர்காமநாதன், புனிதவதி, கமலநாதன், தேவகி ஆகியோரின் அன்புச் சகோதரனும், செல்வநாயகம், செலீன், அழகசுந்தரம் சரோஜினி, காலம்சென்ற பத்மநாதன், கீதாஞ்சனா, நிர்மலா, ராதா, லீலா காலம்சென்ற மகேந்திரன், மகேந்திராணி ஆகியோரின் மைத்துணரும் ஆவார்


அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 21ம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை Gregory & Carr Funeral Directors, 100 Concord Road, North Strathfield.   இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 22ம் திகதி ஞாயிற்றக்கிழமை இறுதிக் கிரிகைகள் அன்னாரின் இல்லத்தில் 8 மணிக்கும் தகனக்கிரிகைகள் 10.30 மணிக்கு  Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, North Ryde. இல் இடம் பெறும்.


இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு ராகவன் / யசி :  9742 3217

No comments: