மரணஅறிவித்தல்

.
                                                                                   
                                  திரு.அப்பாத்துரை மகாதேவன்     
   



                                                             
                                                                     
                                                                                மறைவு : 16.07.2012

யாழ்ப்பாணம் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும்,சிட்னிஅவுஸ்திரேலியாவைவசிப்பிடமாகவும் கொண்டஓய்வுபெற்றகணக்காளர் திரு.அப்பாத்துரைமகாதேவன் அவர்கள் 16.07.2012 திங்கட்கிழமைசிட்னியில் காலமானார்.

இவர் அமரர்களானநாகமுத்து அப்பாத்துரை, சரஸ்வதி தம்பதியினரின் கனிஸ்ட புத்திரனும்,அமரர்களான குணநாயகம் சரஸ்வதி தம்பதியினரின் மூத்தமருமகனும்,திருமதி. குணலக்சுமியின் அன்புக் கணவரும்,பவானி,பகீரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரூபன்அல்பிரட்,சுகந்திஆகியோரின் அன்புமாமனாரும்,நிஷானி,தக்ஷா,நிதுஷா,நோவா,கசியாஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,திருமதி.சீதாதேவிவைத்திலிங்கம் (சிட்னி),காலஞ்சென்றமகேஸ்வரன் (மலேசியா),திரு.சர்வானந்தன் (மெல்பேர்ண்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றஉயர் நீதிமன்றநீதிபதிவைத்திலிங்கம்,திருமதிதனலட்சுமிமகேஸ்வரன்,திருமதி. ரோகினிசர்வானந்தன்,திருமதிகுணபாக்கியம் கருணாலேயன்,திருமதிகுணதேவிபவேந்திரநாதன்,திரு.குணசீலன் ஆகியோரின் அன்புமைத்துனரும்,திரு.கருணாலேயன்,திரு.பவேந்திரநாதன் ஆகியோரின் சகலனும்,திருமதி.செல்விகுணசீலன் அவர்களின் உடன்பிறவாசகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 13 Angas St, Meadowbank  இல் 18ந் திகதிபுதன் கிழமைமாலை 6 மணிமுதல் 8 மணிவரைவைக்கப்படும். ஈமைக்கிரிகைகள் 19 ந் திகதி, 13 Angas St, Meadowbank  இல்  12.30முதல் 2.30 வரை இடம்பெற்றுதகனத்துக்காக 3 மணிக்கு  Manolia Chapel, Macquarie Park ( Cnr of Plassey and Delhi rds)  க்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலைஉற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 02 9836 0512



No comments: