- சங்கர சுப்பிரமணியன்.
அந்த ஒளி அப்படியே என் கண்ணில் பாய அவளைப்
பார்த்த அதிர்ச்சியில் உரைந்துபோ
"ஊர்மிளா! ஊர்மிளா!!" என்று என்
என்னையும்அறியாமல் முனுமுனுத்தன
அவள் கண்களின் ஒளி என் கண்களில்
நகர மறுத்தது, எஞ்சினும் நின்று
அதிகமாக காரின் எஞ்சினைவேக வே
இயக்கினேன். அதற்குள் அவள் மரத்
நேருக்கு நேர்பார்த்தாள். இப்போ
அந்த பிரகாசம் இல்லை. ஆனால் அந்
வசீகரமாக மிகவும் அழகாக இருந்தா
முன் பற்களால்கீழுதட்டைக் கடித்
பக்கமாகக் கண்ணாடிக் கதவருகே வரவும் இதுவரை
தகராறுசெய்த எஞ்சின் ஓட ஆரம்பி
அழுத்தியதில் கார் ஓடத் தொடங்கியது. கார் ஓடவும்
காரின்பின் அவளும் வேகமாக ஓடி வ
கண்ணாடி வழியாகஅவளைப் பார்த்
கூட நிற்காமல் சென்ற கார் ரவுண்ட் எபௌட்டின்
மத்தியில் நின்ற சைன்போர்டு கம்
பார்த்தேன். காரின் பின் புறமாக
சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. கா
கராஜில் நிறுத்திவிட்டு படுக்கை
புரியாமல் பயத்தில் உடம்பெல்லாம் வியர்த்து நடு
நடுங்க,
"ஊர்மிளா! ஊர்மிளா!" என்று மு
இருந்தேன். நினைவலைகள் ஐந்தாண்
நோக்கிசெல்ல கண்கள் பயத்தாலும்
மூடின.
"ஜானு, டீ ஜானு! எங்கடி இருக்க"
மாட்டியிருந்த கண்ணாடியைப் பார்த்தபடி பக்கத்
அறையில் ஷேவ் செய்து கொண்டிருந்த நான் முன்
அறைக்கு வந்து கதவைத்திறந்ததும்
வீட்டுப் பெண் நின்றிருந்தாள்.
"என்ன? என்ன வேணும்?"
"ஜானு இருக்காளா? அம்மா வீட்டுல
பண்ணினாங்க. ஜானுவுக்கு பிடிக்
கொண்டாந்தேன்" சித்திரப்பதுமாய்
"ஓ! ஆந்திர மக்கள் பண்ற சிரோட்
மட்டும்தானா? நாங்கள்ளாம் சாப்
நாணத்தால் முகம் சிவந்த அவள்,
"நாங்க ஒன்னும் ஆந்திரா இல்ல. வி
இருந்தோம் அவ்வளவுதான், மற்றபடி நாங்களும்
தமிழுதான். நீங்களும் சிரோட்டிய சாப்பிடலாம்
சாப்பிட்டா பாவமொன்னும் வந்திடாது." என்று
கண்களை உயர்த்தி என்னைப் பார்த்
தலையையாட்டி புன்னகைத்தவள்,
"ஜானு வீட்டிலில்லையா?" என்று மீ
"அவளும் அம்மாவும் கோவிலுக்கு போ
"அப்படியா? அப்ப நான் வறேன். இத
இப்படியாகத் தோன்றிய எங்களது அறி
நெருக்கமாகி காதலாகவும் கனிந்தது. ஒருவரின்
ஒருவர் வாழ முடியாது என்ற நிலையில் நாங்கள்
இருவரும் ஒருவரிடம் ஒருவரை இழந்தோம். எங்களது
தொடர்ந்த இரகசியமான சந்திப்பின் விளைவு அவள்
கரு தரித்தாள். இச்சமயத்தில் எதி
No comments:
Post a Comment