ஓம் நம சிவாய
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி
https://www.svtsydney.org/wp-
தேதி: 11 ஆகஸ்ட், 2024 - ஞாயிறு
இடம்: சிவன் கோவில் வளாகம்
நிகழ்ச்சி காலை 8:30 மணிக்கு தொடங்குகிறது
காலை 8.30 மணி : நிருத்தி வலம்புரி கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனையும் அதைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) மூலவருக்கு அபிஷேகம்.
சுந்தரரின் தேவாரம் பாடுதல்
மதியம் 12.30 மணி : சுந்தரமூர்த்தி நாயனார் பஞ்சலோக சிலைக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து மகாதீபாராதனை நடக்க இருக்கிறது.
பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுந்தரரின் தேவாரப் பாடல்களின் தொகுப்பைப் பாடுவதில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பங்கேற்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment