கலாநிதி தம்பிஐயா கலாமணி நினைவேந்தல் - வழங்குபவர் எழுத்தாளர் லெ.முருகபூபதி

 


ஈழத்துப் புலமைசார் சமூகத்தின் சொத்து, அரங்கியல் அனுபவமும் சேர்த்த அரும்பெரும் கல்விமான் எங்கள் அன்புக்குரிய கலாநிதி த.கலாமணி அவர்களின் பிரிவில் துயர் கொள்கிறோம்.

உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

கலை இலக்கிய துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் காத்தவராயன் உள்ளிட்ட பல இதிகாச புராண நாடகங்களை தயாரித்தும் நடித்தும் மேடையேற்றியுள்ளார்.  

கலாநிதி தம்பிஐயா கலாமணி குறித்து எழுத்தாளர் லெ.முருகபூபதி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்கிய அஞ்சலிப் பகிர்வைக் கேட்க


No comments: