மரண அறிவித்தல்

 

                           வல்லிபுரம்  இராஜரட்ணம்           

( ஓய்வுபெற்ற மின்சார பொறியியலார் )

வட இலங்கை நெடுங்கேணியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராஜரட்ணம் இம்மாதம்                  ( செப்டெம்பர் ) 03 ஆம் திகதி ( 03-09-2022 ) சனிக்கிழமை மெல்பனில் காலமானார்.

அன்னார் செல்வராணியின் அன்புக்கணவரும், வாசுகி, அக்‌ஷரன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

 பிரபாகரன் இரட்ணராஜா, பிரஸன்னா அக்‌ஷரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்விகள் அஸ்மிதா, அனீஷா,  செல்வன்கள் அஷ்வின், அஷாந்த் , திலன் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.

அன்னார் அமரர்கள் சிவசிதம்பர உடையார் வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வனும், அமரத்துவம் எய்திவிட்ட  பரராஜசிங்கம் , திலகவதி அவர்களின் அருமைத்தம்பியும் ( கனடா ) இரத்தினாவதி               ( இலங்கை ) ஶ்ரீஸ்கந்தராஜா ( அவுஸ்திரேலியா )  பாலசிங்கம் ( கனடா  ) ஆகியோரின் சகோதரருமாவார்.

அமரர்கள்  திருமதி அகிலாண்டேஸ்வரி பரராஜசிங்கம் , கனகசபை, பொன்னையா ஆகியோரின் மைத்துனரும், திருமதி பத்மினி ஶ்ரீஸ்கந்தராஜா, திருமதி யோகசக்தி பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார். 

இறுதிச்சடங்குகள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல் :  வாசுகி பிரபாகரன்             ( 0434 095 011 )

                    அக்‌ஷரன் இராஜரட்ணம் ( 0466 320 245 )

                    செல்வத்துரை ரவீந்திரன் ( 0423 799 803 )

                     அருண்                                          ( 0416 255 363 )

23, DALVEEN  ROAD, IVANHOE – VICTORIA  3079 , AUSTRALIA

No comments: