பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோ
அவுஸ்திரேலியாவில் தமிழ்த் தேசி ய விடுதலைப்பயணத்தில் முன்னோடி களாகத் திகழ்ந்து உயிர்நீத்து த மிழீழத் தேசியத்தலைவர் அவர்களா ல் அதிஉயர்விருதான மாமனிதர் வி ருது வழங்கிக்கெளரவிக்கப்பட்ட மா மனிதர்களான தில்லை ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர் எலியேசர் நா ட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் ஆகியோ ர்களையும் இந்நாளில் நினைவுகூரு வது இந்நினைவுநாளின் சிறப்பம் சமாகும். மேலும் ஆண்டு தோறும் பள்ளிமா ணவர்களுக்கிடையில் நடாத்தப்படு ம் அன்னை பூபதி நினைவுதின பொதுஅறிவுப் போட்டி இவ்வாண்டும் நடைபெறவுள் ளது குறிப்பிடத்தக்கது. பொதுஅறி வுப் போட்டியில் பங்குகொள்ள வி ரும்புபவர்கள் குழுவாகவோ தனி நபர்களாகவோ இணைந்துகொள்ள இருப் பின் 20 / 04 / 2022 இற்கு முன் னர் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்விடம்: Reg Byrne Community Centre, Fyall Ave, Wentworthville, NSW 2145
--
எமது சுதந்திரமான வாழ்வுக்காக மு
இடம்: St John's Catholic Church, 52 Yarra St, Heidelberg VIC 3084.
காலம்: 24-04-2022. ஞாயிற்றுக்
நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00
மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.
------------------------------
சிட்னி நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 அறிவித்தல்
காலம்: 10-04-2022 Sunday 4pm
நிகழ்விடம்: Reg Byrne Community Centre, Fyall Ave, Wentworthville, NSW 2145
தொடர்புகளுக்கு: 0424 757 814, 0401 842 780
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - சிட்னி
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia @gmail.com
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia
இணையத்தளம்: https://www.tccau. com/
No comments:
Post a Comment