.
வேங்கடேஸ சர்மா எனும் சத்தியமூர்த்தி சுப்ரமணியன்
நெல்லூர் தெய்வத்திரு சத்தியமூர்த்தி வசந்த லட்சுமி தம்பதிகளில் மகனும் தெய்வத்திரு சோமசுந்தரம் செட்டியார், மீனாம்பாள் தம்பதிகளின் மருமகனுமான
வேங்கடேஸச சர்மா எனும் சத்தியமூர்த்தி சுப்ரமணியன் ஆஸ்திரேலியாவில் காலமானார்.
இவர் சந்திரிகா சுப்பிரமணியன் அன்புக் கணவரும், நிவாஸினி சுப்ரமணியனின் தந்தையும், தினேஷின் மாமனாரும், மாயோனின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20.01.21 புதனன்று பகல் 12.30 அளவில் மாக்குவரி பார்க் லோட்டஸ் அரங்கில் நடைபெறும்
தொடர்புகளுக்கு
சந்திரிகா சுப்பிரமணியன்+61407912532
No comments:
Post a Comment