மரண அறிவித்தல்

.

                                       திருமதி தேவநாயகி தில்லைநடராஜன் 
                      
                                                                           
      


சரசாலை பிறப்பிடமாகவும்  மிண்டோ,  ஸிட்னியை  வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி தேவநாயகி தில்லைநடராஜன்  சிட்னியில்  28-12-19 அன்று காலை காலமானார் .

அன்னார், காலம் சென்ற இராசையா-சாந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், கொழும்புத்துறையை சேர்ந்த சோமசுந்தரம்-மஹேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சோமசுந்தரம் தில்லைநடராஜனின் அருமை மனைவியும், குமாரஸ்வாமிபிள்ளை மற்றும் லோகநாயகின் அன்பு சகோதரியும், ஸ்ரீரங்கராஜன், யமுனராஜன், மதனராஜன், விக்னராஜன், காலம் சென்ற வரதராஜன், ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை, 31-12-19, Forest Lawn Memorial Park, Camden Valley Way Leppington மயானத்தில்  பிற்பகல்  12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு
ரா.குமாரஸ்வாமிப்பிள்ளை  - 0403609170
சோ.ஸ்ரீரங்கராஜன் - 0408966517


No comments: