மரண அறிவித்தல் பரமேஸ்வரி (மணி) மகாதேவா

.


பரமேஸ்வரி (மணி) மகாதேவா
(இளைப்பாறிய ஆசிரியர் யாழ்-இந்து மகளிர் கல்லூரி)
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, திருநெல்வேலி கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை  வதிவிடமாகவும் கொண்ட, திருமதி பரமேஸ்வரி மகாதேவா (மணி) அவர்கள் 31 /03/18  சனிக்கிழமையன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்..
அன்னார் காலஞ்சென்றவர்களான ஊரெழு ராசா தங்கம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லூர் இளையப்பா, விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா (தேவன் –யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயஸ்ரீ, விஜயஸ்ரீ, பத்மஸ்ரீ-பப்பு, குகஸ்ரீ-குக்கு, லயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதிகுணபாகன், பானு, கலைச்செல்வி, டேவிட் செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகேந்திரன், புவனேந்திரன், ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராமச்சந்திரன், பாலகிருஸ்ணன், மற்றும் சிவனேஸ்வரி- குஞ்சு (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிலாஷ், அபிஷான், Dr.அபிஷேக், Dr.அபிராம், அபிசாயினி, அபிதேவ், அபிநயனி, அபிநேஸ்  ஆகியோரின்  அன்புப் பாட்டியுமாவார்.

பார்வைக்கு:          
04/04/2018 Wednesday – 6:00 to 8:00 PM, Liberty Funeral Parlour, 101 South Street, Granville
இறுதிக்கிரியைகள்:   
05/04/2018 Thursday – 10:00 to 1:00 PM Palm Chapel, Macquarie Park, North Ryde

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்களுக்கு; 
பப்பு பத்மஸ்ரீ: 0416 102 294
குக்கு குகஸ்ரீ;  0403 009 807

No comments: