.
பரமேஸ்வரி (மணி) மகாதேவா
(இளைப்பாறிய
ஆசிரியர் யாழ்-இந்து மகளிர் கல்லூரி)
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, திருநெல்வேலி கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட, திருமதி பரமேஸ்வரி மகாதேவா (மணி) அவர்கள் 31 /03/18 சனிக்கிழமையன்று
சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்..
அன்னார் காலஞ்சென்றவர்களான ஊரெழு ராசா தங்கம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லூர் இளையப்பா, விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா (தேவன் –யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயஸ்ரீ, விஜயஸ்ரீ,
பத்மஸ்ரீ-பப்பு, குகஸ்ரீ-குக்கு, லயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதிகுணபாகன், பானு,
கலைச்செல்வி, டேவிட் செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான
மகேஸ்வரி, மகேந்திரன், புவனேந்திரன், ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராமச்சந்திரன், பாலகிருஸ்ணன்,
மற்றும் சிவனேஸ்வரி- குஞ்சு (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிலாஷ், அபிஷான்,
Dr.அபிஷேக், Dr.அபிராம், அபிசாயினி, அபிதேவ், அபிநயனி, அபிநேஸ் ஆகியோரின்
அன்புப் பாட்டியுமாவார்.
பார்வைக்கு:
04/04/2018 Wednesday
– 6:00 to 8:00 PM, Liberty
Funeral Parlour, 101 South Street, Granville
இறுதிக்கிரியைகள்:
05/04/2018
Thursday – 10:00 to 1:00 PM Palm Chapel, Macquarie Park, North Ryde
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்களுக்கு;
பப்பு
பத்மஸ்ரீ: 0416 102 294
குக்கு குகஸ்ரீ; 0403 009 807
No comments:
Post a Comment