மரண அறிவித்தல்

.
                                                           கனகசபாபதி திருச்செல்வம் 
 


பதுளையை பிறப்பிடமாகவும் உரும்பிராய், Westmead NSW Australia ஐ வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் கனகசபாபதி திருச்செல்வம்27.06.2017 அன்று இறைபதமடைந்தார் அன்னார் காலம் சென்றவர்களான கனகசபாபதி, அன்ன பூரணம் ஆகியோரின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும், காலம்சென்ற சற்குணேஸ்வரி (உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும், சச்சிதானந்தம், காலம் சென்ற சரஸ்வதி காலம்சென்ற திலகவதி, சிதாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் காலம் சென்ற நாகலிங்கம் ஈஸ்வரி, பஞ்சலிங்கம், மகேஸ்வரி, காலம் சென்ற சிவஞானவதி, குமாரசிங்கம், துரைராஜா, நடராஜா,  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.
சிவகாமி (இந்தியா) , ரேவதி ( Australia) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சுரேஸ்குமார் (இந்தியா) , மோகன்(Australia) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அபிராமி (இந்தியா), தனேஷ் (Australia), ஆரணி (Australia)ஆகியோரின் அன்பு பேரனும் ஆவர்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 2D Bernard Street Westmeadஇல்லத்தில் Jun மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை  8:30am முதல் 11:30am வரை நடைபெற்று, தகனக்கிரிகைகள் Pinegrove Memorial Park, North Chapel, Kington Street, Minchinbury NSW 2770 இல் 12:00pmநடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு:

மோகன்: mohanrevathy@hotmail.com   Mobile: 0421123660

No comments: