இவ்வாண்டுக்கான தீபாவளி 29.10.2016 சனி அமைகிறது

.


இவ்வாண்டுக்கான தீபாவளி 29.10.2016 சனி அமைகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம்,பொறாமை தலைக்கனம்  போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்

No comments: