திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

.


யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முக்கந்தர் சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம்(தபால்அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சசிகலா, கலாவாணி, துளசிராம், மேஜர். துளசி(குகபாலிகா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநாயகி(இலங்கை), கோகுலநாயகி(மலேசியா), அகிலாண்டநாயகி(பிரித்தானியா), விமலநாயகி(இலங்கை), நவநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. செந்தில்வால், பாலச்சந்திரன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், சிவசுப்பிரமணியம், மற்றும், யெயபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை, சியாமா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. சயன், சரணியன், றோசாந், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

No comments: