திருமறைக் கலா மன்றில் வேள்வித் திருமகன்

.
news
திருமறைக் கலா மன்றத்தில் திருப்பாடலின் காட்சி 'வேள்வித் திருமகன்" நாடக ஆற்றுகை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இரண்டாவது நாளாக இன்றும் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடக ஆற்றுகை நாளை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை மாலை 6.45 மணிக்கு யாழ்.திருமறைக்கலா மன்றத்தில் ஆரம்பமாகும்; என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
கிறிஸ்தவர்களின் கடவுளான யேசுநாதர் பிறப்பு காட்சி தொடக்கம் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள், காட்டிக்கொடுப்புகளூடாக சிலுவையில் அறையப்படுவது வரை இந்த நாடக ஆற்றுகையில் காட்சிப்படுத்தப்பட்டன. 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=178252864813825375#sthash.896Y5xse.dpuf

Nantri http://onlineuthayan.com/

No comments: