ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது கலைவிழா

.
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது கலைவிழா சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு ரவி ஆனந்தராஜா தலைமையில் சில்வர் வாட்டர் பகாய் சென்டரில் இடம் பெற்றது. அனைத்து வகுப்பு மாணவர்களினதும் நாடகங்கள் ஆடல்கள் பாடல்கள் என்று கண்ணைக் கவர்ந்த நிகழ்வாக இடம்பெற்றது. HSC  வகுப்பில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தமிழ்க் கல்விநிலையத்தின் சிறந்த மாணவர்களுக்கும்  பரிசில்கள் வழங்கப்பட்டது .
நிகழ்வு முடிவடைய இரவு 12.15 மணியாகியது.





































No comments: